சென்னை தண்டையார்பேட்டையில் அச்சுத் துறையின் சார்பில் அரசு கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!
சென்னை - தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு அச்சக பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உடன் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர். டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். ஆர்.டி.சேகர் அவர்கள்,எபிநேசர் அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக