சென்னை தண்டையார்பேட்டையில் அச்சுத் துறையின் சார்பில் அரசு கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!

சென்னை - தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு அச்சக பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர். டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். ஆர்.டி.சேகர் அவர்கள்,எபிநேசர் அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!