செங்கம் நகரத்திற்கு உட்பட்ட அருள்மிகு வேணுகோபால, பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் மகா பிரம்மோற்சவ அழைப்பிதழை. மு.பெ.கிரி. எம்.எல். ஏ. அவர்களிடம் வழங்கிய கோயில் அறங்காவலர் குழுவினர்!


திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில், செங்கம் தொகுதி, செங்கம் நகரத்திற்குட்பட்டஅருள்மிகு.வேணுகோபால,பார்த்தசாரதி.பெருமாள்.திருக்கோயில் மகா பிரம்மோற்சவ அழைப்பிதழை திருவண்ணாமலைமாவட்ட திமுக கழக துணைச் செயலாளர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மு.பெ.கிரி.MLA அவர்களிடம் கோயில் அறங்காவலர் குழுவினர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, அறங்காவலர் குழு தலைவர். மு.அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள். அ.ஏழுமலை, த.மனோகரன், மாவட்ட பிரதிநிதி. பாண்டியன், மாவட்ட அணி துணை தலைவர். கட்டமடுவு_சேட்டு,   அறங்காவலர் குழு உறுப்பினர்கள். கி_ஸ்ரீதர், சந்திரகலா, அரசு அலுவலர்கள். ரோகினி,சத்யா உள்ளிட்டர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!