கடலூர் சில்வர் பீச் கடற்கரை அருகே சவுக்கு மரம் காட்டுப்பகுதி கடும் காட்டுத் தீ
கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் அமைந்துள்ள சவுக்கு மரம் காட்டுப் பகுதியில் கடும் காட்டுத்தீ பரவி வருகிறது. பொதுமக்கள் அச்சம்! மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தீ விபத்து குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்கள் தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக