கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக