திருச்செந்தூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!


திருச்செந்தூரில் இன்று அமைச்சர். கே.என். நேரு அவர்களுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்பி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர். சண்முகையா, மேயர். ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர். மதுபாலன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!