புவனகிரி நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்பேரில் புவனகிரி நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக பெண்களின் பாதுகாப்பு குறித்து புவனகிரி காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக