பண்ருட்டி மூதாட்டி பாலில் வழக்கில் ரவுடி தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!




கடலூர் மாவட்டம், பண்ருட்டி 80 வயது மூதாட்டி பாலியல் தொந்தரவு வழக்கில் ஈடுபட்ட ரவுடி சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும்  காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயகுமார் IPS  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!