பண்ருட்டி அருகே மேலப்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்.தங்கவேல் தலைமையிலான போலீசார் மேலப்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கிருபாகரன் வயது 26, த/பெ கிருஷ்ணன் என்பவர் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!