பண்ருட்டி அருகே மேலப்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்.தங்கவேல் தலைமையிலான போலீசார் மேலப்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கிருபாகரன் வயது 26, த/பெ கிருஷ்ணன் என்பவர் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக