கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 19.6.2025 தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவி சரியாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக