பண்ருட்டி திருவதிகை பாவாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையை இனிப்புகள் கொடுத்து துவக்கி வைத்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரம் திருவதிகை பாவாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையை இன்று 02.06.25 இனிப்புகள் கொடுத்து துவங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கி, அறிவுரை வழங்கினார்.
பண்ருட்டி நகர மன்ற தலைவரும்,நகர திமுக செயலாளருமான .க.ராஜேந்திரன் அவர்கள் உடன் நகர மன்ற உறுப்பினர்கள், கிளைக் கழக செயலாளர்கள்,பள்ளி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள்,மாணவர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக