அரக்கோணத்தில் லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்!!

இராணி பேட்டை மாவட்டம்,  அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகில்   தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பாகவிழிப்புணர்வு கூட்டம் , நடைபெற்றது. இந்த, கூட்டத்திற்க்கு மாநில பொது செயலாளர்  எம். விஜயரங்கம், தலைமை தாங்கினார் மாநில   பொருலாளர்.  ரகுநாதன், மாநில அமைப்பு  செயலாளர் கே. ஜெயகோபி, மாநில துணை  பொது செயலாளர்.  ஜே. ரகமதுல்லா  மேற்பார்வையில்  இராணி பேட்டை மாவட்ட தலைவர் எம். ராஜேந்திரன் ,  செயலாளர் எஸ். மகராஜன்,  பொருலாளர் பி. புருஷோத்தமன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர் இதில்  முக்கிய நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள்.  எம்.பி .சோமசுந்தரம் வர்த்தகர் சுதாகர் உள்ளிட்ட திரளானவர்கள்  கூட்டத்தில் கலந்துக் கொண்டு லஞ்சத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்கள. இறுதியில் உறுப்பினர் மோசூர் ராஜேஷ் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!