நெய்வேலி தொகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்த சபா. ராஜேந்திரன். எம். எல். ஏ!!


கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொள்ளுகாரன்குட்டை முதல் சிறுதொண்டமாதேவி வரை ரூ.95 லட்சம் மற்றும் கொள்ளுகாரன்குட்டை முதல் வேகாக்கொள்ளை வரை ரூ.97.42 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்.சபா ராஜேந்திரன் அவர்கள் தலைமையேற்று  துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர். சபா.பாலமுருகன், ரெகுலர் BDO மீனாகுமாரி, BDO பாபு, பொறியாளர். சங்கர், ஒன்றிய பொருளாளர். அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். சக்திவேல், அன்பழகன், சண்முகம், வீரபாண்டியன், தக்ஷிணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், சண்முகவேல், ஜெயவேலன், ராமகிருஷ்ணன், விஜய், அமர்நாத், முருகவேல், சுப்ரமணியன், K.சரவணன், மச்சகந்தன், முருகையன், ஊராட்சி செயலாளர் சிவா, கிளைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி நிர்வாகிகள் சரவணன், அருணாச்சலம், அன்பரசன், கார்மேகம், அருள், அரசன், கபிலன், ராஜா, பாலா, ராஜ்குமார், சார்ஜ், இளையராஜா, ஒப்பந்ததாரர் ராமதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!