அரக்கோணம் பார் அசோஷியே சன் நிர்வாகிகள் பதவி ஓராண்டு நீட்டிப்பு!!

இராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அரக்கோணம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது இங்கு ஓராண்டிற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்ட்ட (2024-25) நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் 29ந்தேதியுடன் பதவி காலம் முடிவடைந்ததை முன்னிட்டு புதிய நிர்வாஇகள் தேர்வு கூட்டம் நடைபெறறது.இந்த கூட்டத்தில் மீண்டும் ஓராண்டிற்கு பழைய நிர்வாகிகள் செயல்பட ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டன. அதன்படி 2025-26ற்கான தலைவராக வீரராகவன் துணை தலைவராகபாபு செயலாளர். ஆக என். தமிழ்மாறன் துணைச் செயலாளராக சீதாராமன் பொருளாளராக பத்மநாபன் தணிக்கையாளராக தமிழ் அன்சாரி நூலகராக மதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!