கரூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் உள்ள நூலகத்தினை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக புதிய நூலகங்களை திறந்து வைத்ததின் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன்.
கரூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நூலகத்தினை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக