கடலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் நடைபெற்ற சர்வதேச போதை பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்கள் கிள்ளை காவல் சரகம் புஞ்சைமகத்து வாழ்க்கை கிராம நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, ஜாதி பிரச்சனைகள், வீடியோ கேம்ஸால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக