கடலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் நடைபெற்ற சர்வதேச போதை பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!



கடலூர் மாவட்டம்,அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்கள்  கிள்ளை காவல் சரகம் புஞ்சைமகத்து வாழ்க்கை கிராம நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, ஜாதி பிரச்சனைகள், வீடியோ கேம்ஸால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!