கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் சிதம்பரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் லால்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப் பொருள் தவிர்க்க வேண்டும் எனவும்விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது மற்றும் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதை பொருட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது 

இதன் ஒரு பகுதியாக புவனகிரி உதவி ஆய்வாளர் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!