புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை! புதுவை அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.குடியரசு துணை தலைவர். வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு.ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் உரையாட உள்ளார் ஜெகதீப் தன்கர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக