தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் கனிமொழி எம்.பி பங்கேற்பு!!
தென்காசி மாவட்டம்,தி.மு.கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தொகுதிப் பொறுப்பாளர் மற்றும் அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து கனிமொழி எம்.பி. அவர்கள் பங்கேற்று கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர். ஜெயபாலன், நாடாளுமன்ற உறுப்பினர். ராணி ஸ்ரீ.குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக