கடலூர்- வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் போது கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும் உதவி காவல் ஆய்வாளர். அம்பேத்கர் கோரிக்கை!!

கடலூர் மாவட்டம்,அண்ணாமலை நகர் காவல். அம்பேத்கர் அவர்கள் அண்ணாமலை நகர் பகுதிக்கு உட்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு  பணத்தை எடுத்துச் செல்லும்போது கவனமாக எடுத்து செல்ல வேண்டும்.

வாகனத்தை பணத்துடன் வழியில் எங்கும் நிறுத்திவிட்டு     செல்லக்கூடாது. வங்கிக்கு வரும் முதியவர்கள் துணைக்கு ஆள் அழைத்து வரவேண்டும்.வீட்டில் விலைமதிப்புள்ள பொருட்களையோ நகைகளையும் பணத்தையோ வைத்துக்கொள்ளாமல், வங்கிகளில் உள்ள லாக்கரில் பத்திரமாக வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!