ஆம்ஸ்ட்ராங் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் அவர்களுக்கு அழைப்பு!!


சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர்.ஆம்ஸ்ட்ராங்.அவர்களின் சிலை திறப்பு விழா! எதிர்வரும் 5 - 7 - 2025 திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங். அவர்களின் துணைவியார்.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அவர்கள் அதற்கான அழைப்பிதழை  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர். தி.வேல்முருகன். அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!