கடலூர் அருகே கட்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு சம்பந்தமாக கட்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக