திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடக்கவிருக்கும் குடமுழுக்கு விழாவில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா ஜீலை 7 அன்று நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இன்று கனிமொழி. எம்.பி அவர்கள் ஆய்வு செய்தார்.

உடன் அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர். இளம்பகவத், மேயர்.ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!