தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை துறை திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.  MRK. பன்னீர்செல்வம் அவர்கள் அவர்கள் தலைமையில் ஒன்றிய அரசின் வேளாண்மைத் துறை இணைச் செயலாளர். F.D. இனிதா, கூடுதல் ஆணையர் (தோட்டக்கலை) டாக்டர். நவின் குமார் பட்லே ஆகியோருடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வரும் வேளாண்மைத் துறை திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த முடிவுகள்  மேற்கொண்டார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!