ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அண்ணாமலை காவல் ஆய்வாளர். அம்பேத்கர்!!

கடலூர் மாவட்டம், அண்ணாமலை காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்கள்  அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும். சைபர் குற்றவாளி இடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

வெளியூர் செல்லும் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை மதிப்புள்ள ஆபரணங்களையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!