கடலூர் அருகே ஆதனூர் கிராமம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா பாட்டு கச்சேரி நிகழ்ச்சியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கம்மாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோ.ஆதனூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா பாட்டுகச்சேரி நிகழ்ச்சியில் கிராம இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், போதை ஒழிப்பு, சைபர் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்ற விழிப்புணர்வு பற்றி எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக