திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா! நடைபெற உள்ளதையொட்டி அமைக்கப்பட்டு வரும் மரப்பாலம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்களுடன் கனிமொழி அவர்கள் இணைந்து ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வில் அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர். இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர். ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக