ஆளுநர் மாளிகையில் இரவு விருந்தில் பங்கேற்ற இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்!!



புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர். ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு மாண்புமிகு துணை நிலை ஆளுநர் அவர்கள் ஆளுநர் மாளிகையில் அளித்த இரவு விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் ,மாண்புமிகு சபாநாயகர்  தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் ஆகியோருடன் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் கலந்து கொண்டார். முன்னதாக துணை ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை செய்தார்.தொடர்ந்து துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருடன் துணை ஜனாதிபதியுடன் புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!