காவல்துறை பணிகளுடன் நாட்டு நலப் பணிகளும் மேற்கொள்ளும் கடலூர் காவல்துறையினர்
கடலூர் மாவட்டம்,கடலூர் லாரன்ஸ் சாலையில் நியூ சினிமா தியேட்டர் அருகில் சாலையின் நடுவே நாலாபுரமும் சிதறிக் கடந்த ஜல்லி கற்கள் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தன இதை அறிந்த கடலூர் புதுநகர் உதவி போக்குவரத்து ஆய்வாளர். சிவகுமார் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வகையில் அப்புறப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக