காவல்துறை பணிகளுடன் நாட்டு நலப் பணிகளும் மேற்கொள்ளும் கடலூர் காவல்துறையினர்

கடலூர் மாவட்டம்,கடலூர் லாரன்ஸ் சாலையில் நியூ சினிமா தியேட்டர் அருகில் சாலையின் நடுவே நாலாபுரமும் சிதறிக் கடந்த ஜல்லி கற்கள் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தன இதை அறிந்த கடலூர் புதுநகர் உதவி போக்குவரத்து ஆய்வாளர். சிவகுமார் உடனடியாக கற்களை  அப்புறப்படுத்தி போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வகையில் அப்புறப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!