கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர காவாத்து நிகழ்ச்சி! ஜெயக்குமார். ஐ.பி.எஸ் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பின்னர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக