கடலூரில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் அண்ணா மேம்பாலத்தில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு உடனடி தீர்வு காண வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக