திருச்சி அருகே திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலுக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டு யானை மடம், கோசாலை, நூலகம் உள்ளிட்ட இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் துறை ஆணையர்.ஶ்ரீதரன் மற்றும் அலுவலர்கள், உடன் இருந்தனர்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக