கடலூர் அருகே ஸ்ரீ முஷ்ணம் தவ அமுதம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய போலீசார் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு  போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!