பண்ருட்டி வாலாஜா வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகர் மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!

 


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி கடலூர் சாலை சென்ட்ரல் பேங்க் எதிரில் ரயில் நிலையத்துக்கு செல்லும் மூன்றாவது பாதையில் வாலாஜா வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்காக பண்ருட்டி நகர மன்ற தலைவரும்நகரதிமுககழகசெயலாளருமான.க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


உடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத் தலைவர். ராஜா மாவட்ட பிரதிநிதி பிரபு பண்ருட்டி ரயில்வே உபயோகிப்பார்கள் சங்க தலைவர். சுபாஷ் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!