பண்ருட்டி வாலாஜா வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகர் மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி கடலூர் சாலை சென்ட்ரல் பேங்க் எதிரில் ரயில் நிலையத்துக்கு செல்லும் மூன்றாவது பாதையில் வாலாஜா வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்காக பண்ருட்டி நகர மன்ற தலைவரும்நகரதிமுககழகசெயலாளருமான.க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத் தலைவர். ராஜா மாவட்ட பிரதிநிதி பிரபு பண்ருட்டி ரயில்வே உபயோகிப்பார்கள் சங்க தலைவர். சுபாஷ் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக