கடலூர் அருகே காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள்கள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தேவேந்திரன் அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக