கடலூர் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் சிறுப்பாக்கத்தில் வங்கி கொள்ளை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் சிறுபாக்கம் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்களுக்கு சிறுபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர். ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக