கடலூர் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் சிறுப்பாக்கத்தில் வங்கி கொள்ளை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில்  சிறுபாக்கம் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்களுக்கு சிறுபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர். ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!