பணி ஓய்வு பெறும் காவலர்களுக்கு பிரிவு உபசரிப்பு ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி நேற்று .30.06.2025 தேதி பணி ஓய்வு பெறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். (CWC) நல்லதுரை, திட்டகுடி துணை காவல் கண்காணிப்பாளர். மோகன், உதவி ஆய்வாளர். ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள். மணி, நடனம், திருஞானம், பெருமாள் ஆகியோர்களை
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.





கருத்துகள்
கருத்துரையிடுக