விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு, மாணவர்கள்.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும், வன்முறை போக்குகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று விருத்தாசலம் காவல் ஆய்வாளர். அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்திகளை குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக