நெமிலி அருகே பள்ளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்.ஆர். காந்தி!!



இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருக்குகேஸ்வரர் திருக்கோயில் உடன் இணைந்த, அருள்மிகு ஶ்ரீ வராஹி அம்மன் திருக்கோவிலுக்கு பஞ்சமி தினத்தன்று வருகின்ற பக்தர்களுக்கு, 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் 2025-2026 ம் சட்டமன்ற அறிவிப்பின் படி அன்னதானம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் தொடங்கிவைத்தார்.


இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான. பெ.வடிவேலுஇந்துசமயஅறநிலையத்துறைஇணைஆணையர். அனிதா, உதவி ஆணையர்.சங்கர், ஆய்வாளர். அமுதா, செயல் அலுவலர். பிரகாஷ்,அறங்காவலர் குழு தலைவர். திருநாவுக்கரசு, 


மாவட்டஅறங்காவலர் குழு உறுப்பினர், பூர்ணிமா, பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி பார்த்திபன், மோகன், அருள்தாஸ், சரவணன், அப்துல் நசீர், சம்பந்தன், சேகர், லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!