பண்ருட்டி ஸ்ரீ. பி. முத்தையர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்படியும் பண்ருட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வர பத்மநாபன் உதவி ஆய்வாளர் திரு. முரளி ஆகியோர் பண்ருட்டி ஸ்ரீ .பி.முத்தையர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை தலைகவசம் அணிய செய்யவும் சாலை விதிகளை கடைபிடிக்க செய்வோம் என உறுதிமொழி மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக