ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உத்சவ ஆச்சாரியார் சிவகைலாஸ் தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க மேள, தாளங்களுடன் கொடியேற்றப்பட்டது.

வருகிற ஜூலை 1ம் தேதி தேரோட்டமும், 2 ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!