கடலூர் அருகே சின்ன கங்கணாங் குப்பத்தில்அடையாளம் தெரியாத நபர் கொலையுண்ட சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் சரகம் சின்ன கங்கணாங்குப்பம் அமரன் பேட்டரி கடை அருகில் இன்று அடையாளம் தெரியாத நபர் கொலையுண்ட சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக