குறிஞ்சிப்பாடி: ரயில் நிலைய நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில்நிலைய நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி -நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ரயில் நிலையம் மரவாடி சாலை வழியாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக