திருச்சி- மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகம் நிகழ்ச்சி! அமைச்சர். கோவி. செழியன் பங்கேற்பு!!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மக்களுடன் முதல்வர் முகாம் பிச்சாண்டார் கோவில், மாதவ பெருமாள் கோவில், திருவெள்ளறை, No.2 கரியமாணிக்கம் மற்றும் சிறுகனூர் ஊராட்சிகளில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர். கோவி.செழியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
உடன் முசிறி சட்டமன்ற உறுப்பினரும்,வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான. தியாகராஜன் அவர்கள் மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர். ஸ்டாலின் குமார் அவர்கள் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்.வைரமணி அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்!
திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக