புதுச்சேரி முதல்வருக்கு நன்றி! தெரிவித்த ரொட்டி பால் ஊழியர்கள்!!


புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 18000 ஆக  சம்பளம் உயர்த்தி தரப்படும் என முதலமைச்சர். சட்ட சபையில் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாண்புமிகு முதலமைச்சர். ரங்கசாமி   அவர்களை இல்லத்தில் சந்தித்து ரொட்டி பால் ஊழியர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!