தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற இணைப்பு விழா!!


சேலம் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்கொள்கைகளாலும் மக்கள் நலன்சார்ந்தசெயல்பாடுகளாலும்ஈர்க்கப்பட்டு;சுகன்யா,வைரமணி,சபரி,ஜெயபிரகாஷ்,செந்தில்,முத்துக்குமார்.ஆகியோர்மாற்றுக்கட்சியிலிருந்துவிலகிஏராளமானவர்களுடன் 

அழகாபுரம் தங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் சேலத்தில்நடைபெற்ற இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் தமிழகவாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன். எம். எல். ஏ.அவர்கள் முன்னிலையில் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!