தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற இணைப்பு விழா!!
சேலம் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்கொள்கைகளாலும் மக்கள் நலன்சார்ந்தசெயல்பாடுகளாலும்ஈர்க்கப்பட்டு;சுகன்யா,வைரமணி,சபரி,ஜெயபிரகாஷ்,செந்தில்,முத்துக்குமார்.ஆகியோர்மாற்றுக்கட்சியிலிருந்துவிலகிஏராளமானவர்களுடன்
அழகாபுரம் தங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் சேலத்தில்நடைபெற்ற இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் தமிழகவாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன். எம். எல். ஏ.அவர்கள் முன்னிலையில் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக