கடலூர் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் மஞ்சக்குப்பத்தில் வங்கி கொள்ளை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர. S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கில் பொதுமக்களுக்கு கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர். முத்துக்குமார், உதவி ஆய்வாளர்கள். கவியரசன்,பிரசன்னா ஆகியோர்கள் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக