கடலூர் அருகே கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் கிள்ளை காவல் நிலைய உதவிஆய்வாளர் கிள்ளை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப்பொருள் தவிர்க்க வேண்டும் எனவும்விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக