பண்ருட்டியில் நடைபெற்ற கேசவன் செட்டியார் சங்கரி அம்பாள் சதா அபிஷேக விழா!!
கடலூர் மாவட்டம், பன்ரூட்டியில் நடைபெற்ற திரு E. கேசவன் செட்டியார் சங்கரி அம்மாள் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தென்னிந்திய வாணியர் சங்க மாநில செயலாளர். D.கோட்டீஸ்வரன் செட்டியார், புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர். K.வெங்கடேசன் செட்டியார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் விழுப்புரம் மாவட்ட வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக