திருச்சி அருகே அருள்மிகு உத்தமர் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள பசுக்கள் காப்பகத்தை திறந்து வைத்த அமைச்சர். சேகர்பாபு!!


திருச்சிராப்பள்ளி மாவட்டம், பிச்சாண்டவர் கோயில் கிராமம், அருள்மிகு உத்தமர் திருக்கோயில் ரூபாய். 26 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பசுக்கள் காப்பகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்.ஸ்ரீதர், மண்டல இணை ஆணையர்.கல்யாணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!