கடலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநாடு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார்.ஐ .பி. எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயகுமார் IPS அவர்கள் கடலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநாடு சம்பந்தமாக பச்சயாங்குப்பம் சந்திப்பில் அதி விரைவு படைவீரர்கள் மூலம் போக்குவரத்து சரிசெய்தும், பாதுகாப்பு பணி சம்மந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக