கடலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநாடு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார்.ஐ .பி. எஸ்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயகுமார் IPS அவர்கள் கடலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநாடு சம்பந்தமாக பச்சயாங்குப்பம் சந்திப்பில் அதி விரைவு படைவீரர்கள் மூலம்  போக்குவரத்து சரிசெய்தும்,  பாதுகாப்பு பணி சம்மந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!